
Saturday, 25 August 2012
பசி, தாகம் - விற்பனைக்கு

Tuesday, 14 August 2012
வாழிய சுதந்திர இந்தியா!!!

Tuesday, 7 August 2012
யார் மனிதன் ?
கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
Subscribe to:
Posts (Atom)