Tuesday 11 December 2012

பூக்காரம்மா...

மகாகவி பிறந்த தினத்தில் பெண் அடிமைத்தனத்தினை தீயிடுவோம் 
பூக்காரம்மா...


ஊர் பெண்களுக்கெல்லாம் பூ கொடுக்கும்
          கணவனை இழந்த பூக்கார தாயம்மா..

தான் சுமந்து வரும் பூத்தட்டினை கூட
          தலையில் வைப்பதில்லை.

செடிகளை இழந்த அந்த பூக்கள் கூட
          மணம் வீசிக் கொண்டிருக்கின்றன..


-சு.ரகுநாத்

1 comment:

  1. நல்லயிருக்குப்பா... நல்ல பார்வை சற்று விரிவாக எழுதியிருக்கலாம்

    ReplyDelete