உலகின் முதல் மனித உயிரும் முதல் இனிய மொழியும் உண்டான குமரிக்கண்டத்தினை பற்றி அறிந்து கொண்ட நாட்களில் இருந்து நானும் ஒரு தமிழன் என்ற கர்வம் என்னுள் அரும்பு விட்டு கிளைகளாக வளரத்துவங்கிவிட்டது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.
குமரிக்கண்டம். குமரி என்றால் சோற்றுக்கற்றாழை என்று நாம் நாட்டுப்புறத்தில் மக்கள் சொல்லக்கூடிய ஒரு மூலிகைச்செடி. குமரிச்செடி மிகுந்து காணப்பட்டதால் குமரிக்கண்டம் என்ற காரணப்பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர். இதனை இலெமூரி கண்டம் என்றும் அழைத்துள்ளனர். மூலிகை இலை நிறைந்து காணப்பட்டதே இந்த காரணப்பெயருக்கும் காரணம்.
இலை மூலிகை - இலைமூலி - இலைமூரி - இலெமூரி - இலெமுரிய என வழக்காகிப்போனது.