கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு அலையப்போகின்றவனும் தான் - இக்காலத்தில் மனிதன்.
நல்ல பதிவு, சரியான கருத்துக்கள் மனிதனின் ஆசைக்கு அவனே பலியாகிறான்.
ReplyDelete