Tuesday 7 August 2012

யார் மனிதன் ?


கண்மாய்க்குள் குடியேறி வெள்ளம் வீட்டினுல் புகுந்ததாக ஒப்பாரிப்பவனும்;
காடுகளை அழித்து குடியேறி யானைகள் அட்டூளியம் என புலம்புபவனும்;
மரங்களை வெட்டி சாலை அமைத்து மழை பொய்த்தாய் பொய்யுறைப்பவனும்;
விவசாய நிலத்தில் எல்லாம் வீடு கட்டி ஒரு வாய் சோத்துக்கு  அலையப்போகின்றவனும் தான் -  இக்காலத்தில் மனிதன்.

1 comment:

  1. அ.தமிழ்ச்செல்வன்11 Aug 2012, 19:36:00

    நல்ல பதிவு, சரியான கருத்துக்கள் மனிதனின் ஆசைக்கு அவனே பலியாகிறான்.

    ReplyDelete